சின்னம்மை குணமாகும்
கையளவு வேப்பிலை ஒரு கடுக்காய் ஒரு மஞ்சள் இவற்றை தட்டிப்போட்டு 1 லிட்டர் நீரில் பழைய மண்பானையில் கொதிக்க வைத்து அது அரைலிட்டரானது இறக்கி வடிகட்டி 3 மணிக்கு ஒருமுறை என மூன்று முறை மூன்று நாட்களுக்கு கொடுத்து வர உடல் வலி,கொப்பளம், சிறங்கு,சின்னம்மை,தட்டம்மை குணமாகும்.!
உப்பு,புளி,காரம் நீக்கி அரிசிக்கஞ்சியை மட்டுமே குறைந்த அளவு குடிக்கலாம்.!
aumherbals.blogspot.in
No comments:
Post a Comment