I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: April 2017

Monday, 24 April 2017

சளி எதனால் ஏற்படுகிறது?

பொதுவாக சளி ,கபம் என்பது உடலில் மூன்று நிலைகளில் நோய் களாக தாக்குகின்றது.

1 - மூக்கு மற்றும் நெற்றி பகுதிகள்
2 - தொண்டை பகுதிகள்
3 - நுரையீரல் பகுதிகள்

முதலில் மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் தான் வைரஸ் கிருமிகள் தாக்கும். பின்பு பரவி சில நாட்களில் நெஞ்சு மற்றும் நுரையீரல் பகுதி களில் பரவி விடும்.

சித்த மருத்துவ முறையினில் மேற்கண்ட மூன்று நிலைகளிலும் உள்ள சளி ,கபம் நோய்களுக்கு தனித்தனியாக மருந்துகள் உள்ளன.

மூக்கு பகுதிகளின் சளியினைப் போக்க சிறு குழந்தைகளுக்கு துளசி , மற்றும் கற்பூர வள்ளி இலைச் சாறுகள் ஒரு சங்கு அளவு எடுத்து முறித்து தேன் சேர்த்து காலை,மாலை என இரண்டு வேளை கொடுக் கலாம்.

தொண்டைப் பகுதிகளின் கபத்தினைப் போக்க கண்டங்கத்திரி, தூதுவளை,  மொசுமொசுக்கை போன்ற மூலிகைகளின் சாறு சங்கு அளவு எடுத்து முறித்து தேன் சம அளவு கலந்து காலை,மாலை, இரண்டு வேளை கொடுத்து வர கபம் நீங்கும்.

நெஞ்சு ,மற்றும் நுரையீரல் பகுதிகளின் நாட்பட்ட சளி,இருமல். கபத்தினை போக்க ஆடாதொடை இலைச்சாறு நன்கு பலன் அளிக்கும். இது நோயெதிர்ப்பு சக்தியை கொடுத்து மீண்டும் சளி தோன்றுவதிலிருந்து பாதுகாக்கும்.ஆனால் மேற்கண்ட முறைகளை சித்த மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் செய்வது நன்று.

2 - 4 வயது குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்சனைகளுக்கு சித்தா மருந்து கடைகளில் ஆடாதொடை மணப்பாகு, ஆடாதொடை இளகம் என்ற பெயரில் சித்தா சிரப் கிடைக்கும்.அதனை வாங்கி 2 - வயது குழந்தைக்கு அரை டீஸ்பூன் அளவு மூன்று வேளை கொடுத்து வரவும்.

4 - வயது குழந்தைக்கு ஒரு டீஸ்பூன் அளவு மூன்று வேளை கொடுத்து வர சளி , இருமல், கபம் நன்கு குணமாகும். பெரியவரை 1-1/5டீஸ்பூன் அளவு. மீண்டும் அடிக்கடி சளி பிடிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

சித்த மருத்துவ முறையினில் சளி, இருமல் ,கபம், இளைப்பு, ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு மேற்கண்ட மூலிகைகள் மட்டுமல்லாது சித்த  மருந்துகள் ஏராளமாக உள்ளது.அதில்

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், வால்மிளகு, தாளிச பத்திரி,  அக்ரகாரம், கஸ்தூரி, கோரோசனை,போன்ற காரமான  கடைச்சரக்குகள் உள்ளன.

திரிகடுகு சூரணம், தாளிசபத்திரி சூரணம், ஏலாதி சூரணம், தூதுவளை லேகியம், தாளிசாதி வடகம், சுவாச குடோரி மாத்திரை,போன்ற ஏராள மான மருந்து வகைகள் உள்ளன.!

இணையப்பகிர்வு

நீர்கட்டிக் கரையும்


சினைப்பை நீர்கட்டி
ஏற்பட காரணம்

குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.

சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.

சிறுமியாக இருந்து குமரி பருவத்தை எட்டும் காலத்தில் சுமார் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் உடளவில் மாற்றம் ஏற்படத்துவங்குகிறது. மார்பகம் வெளிப்படையாக பெரிதாக வளரத் துவங்குதல். அக்குள் பாகங்களில், பிறப்புறுப்பு பாகங்களில் முடி முளைக்கத் துவங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது.

இச்செயல்களுக்கு மூல காரணமாக இருப்பவை சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு.

சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5-வது நாளிலிருந்து 14-ஆம் நாள் வரை இச் சுரப்பு அதிகமிருக்கும். சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14-வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.

ப்ரோஜெஸ்ட்ரோன்

விடாய் வெளியான 14-வது நாள் முதல் விடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.

சினைப்பை நீர்கட்டி அறிகுறிகள்

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.

இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து ஹோமியோபதி,சித்தா,ஆயுர்வேதம் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.

அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. யோகா,அக்குப்பங்சர், ஹோமியோபதி, சித்தா போன்ற சிகிச்சைகள், உடற்பயிற்சி, உடல் எடையை குறைப்பது போன்ற முறைகளை கடை பிடித்தால் கருத்தரிப்பதிலும் குழந்தை பிறப்பதிலும் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

மாத விடாயை ஒழுங்குபடுத்தலாம். சினைப்பை நீர்க்கட்டி இருந்தால் உடல் பருமன் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்குபடுத்த கொடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளாலும் உடல் பருமன் அதிகரிக்கும்.!

சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு கட்டிகள் தோன்றக்கக் கூடும

உணவு வகை - பழக்கம்
இறைச்சி வகை தவிர்த்தல் நலம்.
கொள்ளுத்துவையல்,பப்பாளிக்காய்ரைக்காய், தண்டுக்கீரை, உணவில் சேர்த்தல் நீர்க்கட்டி கரைய உதவும்.!
மாதுளம்பழம், அத்திப்பழம், பேரீச்சம் பழம் போன்றவையும் சினைப்பை, கர்ப்பப்பை குறைபாடுகளை சீராக்க உதவும்.!

இணையப்பகிர்வு

Saturday, 22 April 2017

பிராண நீரைப் பழித்த பாவிகள்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

21.சுத்திகரித்த நீரை குடிப்பவர்களுக்கே
வியாதிகள் வரும்

குரங்கிலிருந்து
பிறந்தானாம் மனிதன்
குரங்கு நீரை சுத்திகரித்து
குடிப்பதில்லை.!
பெரிய யானை சிறிய ஆமை
பறவைகள் எதுவும் நீரை
சுத்திகரித்து குடிக்கவில்லை.!
குதித்தோடும் குதிரையும்
மானும் கூட நீரை
சுத்திகரித்து குடிப்பதில்லை.!
பல ஜந்துகளுக்கு
ஆயுள் மனிதனை விட
அதிகம்
அவைகளுக்கு எந்த
கிருமிகளும் நோய்களை
கொடுக்கவில்லை.!
திடீர் கொழுப்படைப்பு
கல்லடைப்பு போன்றவை
ஏற்பட்டு அவைகள்
அகால மரணமடைந்ததில்லை.!
எந்த மருந்துகளையும்
பாக்டீரியாக்களையும்
பரிசோதிக்க விஞ்ஞானிகள்
எலியையும் முயலையுமே
பயன்படுத்துகிறார்கள்.!
ஆனால் அவர்கள் இன்றைக்கும்
மருந்துகளை செலுத்தி
ஊசிகளைப் போட்டு
அவைகளை வாழ்வாங்கு
வாழ வைத்ததில்லை.!
கலப்பின நாய் கலப்பி மாடுகளை
நம்பியே மிருக மருத்துவர்கள்
வாழ்கிறார்கள்.!
இயற்கை இனத்திற்கு அவர்கள்
தேவையேயில்லை.!
குடிநீர் உணவு மற்றும்
எவற்றின் மூலம்
உயிர்கொல்லும்
கிருமிகள் உடலில்
நுழைந்தாலும் அவற்றை
அழிக்கும் ஆற்றல்
பித்தநீருக்கு உண்டு.!
பறவையின் கல்லீரலையும்
மிருகங்களின் கல்லீரலையும்
உயர்வாக படைத்த இறைநிலை
மனிதனின் உறுப்புகளை மட்டும்
ஒன்றுக்கும் உதவாததாய் படைத்து
விட்டதோ?
அப்படியானால் பல
குடிமகன்கள் குடித்த மதுவையும் கோக்கையும்
இந்த உள்ளுறுப்புகள்
எப்படி சுத்திகரித்து
நண்ணீராக்கி உயிர் வாழ்கின்றன?
தடுப்பு மருந்து என்ற பெயரிலும்
சிகிட்சை என்ற பெயரிலும்
பலரின் உடலிலும் திணித்த ஓராயிரம்
இராசயண மருந்துகளையும்
எப்படி இந்த  மனித
உடல் சுத்திகரிக்கிறது?
மனிதனின் உடலில்
72% நீராய் இருப்பதால்
நீர் மூலமே அனைத்து
கிருமிகளும் உடலில்
பரவுகிறது என்ற
என்ற மருத்துவப் பொய்யை
நம்பி 60% மக்கள் இன்று
சுத்திகரித்த நீர் என்று
கூறப்படும் பிராணசக்தி
நீக்கிய நீரை குடித்தவுடன்
நோயே இல்லாமல் வாழ
வில்லை.!
மாறாக முன்பை
விட அதிக நோய்களுக்கு
ஆளாகிறார்கள்.!
உடலுழைப்போடு சத்தான இயற்கை உணவை
உட்கொள்ளும் மனித
உடலை எந்த மாசு படிந்த நீரும் 
கெடுக்க முடியாது.!
ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்.!
ஆனால்,பிராணசக்தி நீக்கப்பட்ட சக்கை நீரோ புதிய புதிய
வியாதிகளை உருவாக்கும்.!
நான்  தாக நேரத்தில் ஆற்றுநீரை ஆகவென்று
குடித்திருக்கிறேன் … குளத்து நீரை பலமுறை குதுகுலமாய் குடித்துள்ளேன் …
எப்பொழுதும் மண்பானை நீரை மனம் மகிழ்ந்து  குடித்து வருகிறேன் …
தேவையெனில் கால்வாய் நீரையும்
களிப்பாக குடிக்கக்
காத்திருக்கிறேன்.!
வெறுப்பில்லாமல் கேட்கிறேன் பொறுப்பாக பதில்
கூறுங்கள் மருத்துவ
மேதைகளே …
எந்த அசுத்த நீரை, எத்தனை நாள் குடித்தால் நோய்வரும்?
எந்த சக்கை நீரை,
எத்தனை நாள் குடித்தால் நோயே வராது?
தெளிவாக பதில் கூற
திராணி உள்ள விஞ்ஞான மருத்துவர் எவராவது வாருங்கள்.!
அல்லது தாய்த்தந்த மூச்சை நீட்டும் ஆற்றல் உள்ள
இயற்கை பிராணசக்தி நிறைந்த  நீரை சுத்திகரித்து
சக்கையாக்கி குடிக்கக் கூறிய அறியாமைக்காக உலகோரிடம் மன்னிப்பு கேளுங்கள்.!

தொடரும் …

--ஏகப்பிரியன் DYT

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு

http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in

Mobile & Whats App
9629368389

இயற்கை வாழ்வியல் முகாம்

#மூன்றுநாட்கள்
#இயற்கைவாழ்வியல்முகாம்

<தொடர்ந்து 4 வது ஆண்டாக நடைபெறுகிறது>

#வாழை இலைக்குளியல்
#மண்குளியல்
#எண்ணைகுளியல்
#மூன்றுவேளையும்
#பழம்காய்கறிதானியஇயற்கைஉணவு
#இயற்கைமருத்துவவிளக்கம்
#யோகாசனம்
#சுத்திகரிப்புகிரியைகள்
#பிராணப்பயிற்சி
#மூலிகைமருந்துகள்
#இயற்கையானசூழலில்தங்கும்வசதி

விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்பது முன்னோர் வாக்கு.!
அதிக எடை கொண்டவர்கள் மூன்றே நாளில் 5 கிலோ வரை எடையை க் குறைக்கலாம்.!
திருமணத் தடை,மழலையின்மையால் அவதிப் படுவோர்களுக்கு இந்த பயிற்சி  பரிகாரமாய் அமையும்.! எத்தகைய ஆரோக்கியக் குறைபாடு உடையவர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு
இயற்கைவழியில்
50 %  வரை உடனடி நிவாரணம் பெறலாம்.!
உங்கள் வாழ்நாள் மருத்துவச் செலவில் 75 % வரை மிச்சப்படுத்தலாம்.!
சக்கரை, இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, அதிககொழுப்பு போன்ற நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டு கட்டுப்படுத்தும் அவல நிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.!

இடம்: அன்னை ஆஸ்ரமம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரிமாவட்டம் 
நாள்: மே 5,6,7
வெள்ளி,சனி,ஞாயிறு
நேரம்:6 am and 7pm
நன்கொடை :2650/-

#முன்பதிவுஅவசியம்
<குறைந்த இடங்களே உள்ளன>

#தொடர்பிற்கு:9629368389
http://amyogatrust.blogspot.in
http://aumherbals.blogspot.in

Thursday, 20 April 2017

வெப்பம் நல்லது

சூரியக் குளியல்
---------------------

கதிரவனின் வெப்பம் ஒருலட்சத்து அம்பதாயிரம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது.!
உலகின் மலர்ச்சிக்கும் விடியலுக்கும் கதிரவனே காரணமாய் இருக்கிறது.!
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் இயக்கத்தில் மிக முக்கியமானது பித்தம் என்றழைக்கப்படும்
சூரியசக்தி.!
மனித உடலில் பித்தத்தின் இயக்கம் சீராக இல்லையெனில்
மனிதன் கோழையாவன். பல்வேறு உடல் பிணிகள் ஏற்படும். இவ்வளவும் ஏன் சூடாக இயங்கும் உடலைத்தான் மனிதன் என்கிறோம்.! குளிர்ந்த உடல் பிணத்திற்கு சமம்.!  சூரியன் மூலம் வரும் வெப்ப சக்திக்கு இத்தனை வல்லமை இருந்தாலும் ஆதிகாலந்தொட்டே அதிக உஷ்ணசக்தியை கண்டு உலக மனிதன் அஞ்சியே வாழ்ந்துவருகிறான்.!
ஆனால் நமது முன்னோர்கள் சூரியநமஸ்காரம் என்ற ஒன்றை கண்டறிந்து சூரியனின் ஆற்றலை உடலுக்குள் கிரகிக்கவும் அதன்மூலம் உடலில் உள்ளத் தேவையற்ற கழிவுகளை எரிக்கவும், கட்டிகளை கரைக்கவும், தோலை மெலனின் பகுதியால்  உறுதியான கவசமாக்கவும் எலும்பை வலிமையான கேடயமாக்கவும் கதிரவனோடு இயைந்து வாழ்ந்துவந்தனர்.!  இதே பலன்களை பிறகு தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்த வெளிநாட்டினர் சூரிய ஆற்றலை தன் உடலில் கிரகித்துக் கொள்வதற்காகவே சூரியக்குளியல் என்ற ஒன்றை கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்.! இன்றைக்கும் உலகில் தட்பவெப்ப மாறுதல்களால் அதிகம் பாதிப்படையாமல் இயங்கும் நாடுகளில் நமது பாரதமே முதன்மையானது அமெரிக்கா, இங்கிலாந்து, அரேபியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில்  வெயில் என்றால்  கொடுர வெயில் பனி என்றால் நடுங்கவைக்கும் பனி வீட்டின் உள்ளேயே கம்பளிகளைப் போட்டுக் கொண்டால்தான் வாழ முடியும் என்ற நிலை. ஆனால், நாமோ அதிகமான மார்கழிப் பனியில்  அதிகாலையிலேயே பஜனை  பாடிவிட்டு சித்திரையின் சுட்டெரிக்கும் வெயிலில் தேர்த்திருவிழாவும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.!
கதிரவன், வாயு, வருணன் அனைவரையும் தேவனாக்கி பலரும் பூஜையும் செய்துவருகிறார்கள்.! இது சிலருக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இவர்களா கடவுள் என்று  எகத்தாளமாகவும் இருக்கிறது.! ஆனால், நமது நாட்டுக் கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வெரு அசைவிலும் பல ஆயிரம் உடல், மன, இயற்கையின்   இரகசியங்கள் மறைந்திருக்கிறது.!
ஆகையால் கொடை வெப்பத்தை பார்த்து யாரும் பயப்படவே தேவையில்லை. அதிகாலையில் எழும் பழக்கமும் வெயிலில் உலாவும் பழக்கமும்  இருப்பவர்களுக்கு  கோடை நோய்கள் வரவே வராது.!
அதிகாலை இளம்வெயிலில்  குறைந்த ஆடையுடன் தினமும் ஆறு முதல் பனிரெண்டு சுற்றுகள் வரை  சூரியநமஸ்காரம் <யோகாசனம்> செய்பவர்களுக்கு  எந்த கொடை வியாதியும் வரவே வராது.! இதுமட்டுமல்லாமல் சிறுநீரகச் செயலிழப்பு, கிட்னிகல், பித்தப்பைகல், கண்கட்டி, தோல்நோய், புற்றுநோய்,இளநரை, எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு  இந்தக் கொடை  ஒரு வரப்பிரசாதம்.! நல்ல மண்பானை நீரை மூன்றுடம்ளர் வரை குடித்துவிட்டு வெறுமனே கடற்கரையில் தினமும் காலை 7 மணிமுதல்  மாலை 5 மணிவரை  உள்ள நேரத்தில் ஏதேனும்  ஒரு 30 முதல் 60 நிமிடம் சூரியக் குளியல் செய்தாலே போதும் உடலின் புதிய பரிமாணம் விளங்கும்.! அதைவிடுத்து கோடைகாலம் ஏசியிலேயே இருக்கவேண்டும், முகத்தில் கிரீம் போட்டுக்கொள்ள
வேண்டும், வெயிலில் வெளியே போகக்கூடாது  என்று இருப்பவர்க்கு மட்டுமே  அத்தனை வியாதிகளும் வரும்.! இப்பவே கோவா, கோவளம் , கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு பல வெளிநாட்டினர் வந்து குவிகிறார்களாம்.!
நாம் ஏற்கனவே தொடர்ந்து மூன்றுநாள் மொட்டை மாடியில் யோகாசனம் உட்பட சூரியநமஸ்காரம்   தினமும் இரண்டுமணி நேரம் செய்தாயிற்று.!
இனி இந்தக் கொடை முழுவதும் எத்தனை டிகிரி வெப்பம் ஏறினாலும் எனது உடலின் வெப்பம் சீராகவே இருக்கும்.!
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.!
நலம் பெருகட்டும் …

http://amyogatrust.blogspot.inhttp://aumherbals.blogspot.in
மே 5,6,7 மூன்று நாள் இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்துகொள்ள தொடர்பு  கொள்ளவும்.!
mobile & whats App9629368389

நெஞ்சு சளி அகல

*சளிக்கு மருந்து*

சின்ன வெங்காயச் சாறு
ஒருத் தேக்கரண்டி
இஞ்சிச்சாறு ஒருத்தேக்கரண்டி
தேன் இரண்டுத் தேக்கரண்டி கலந்து
காலை, இரவு தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால்  நெஞ்சுசளி அகலும். இரத்த அடத்தி குறையும், ஆழ்ந்த தூக்கம் வரும். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை குறையும்.!

நலம் பெருகட்டும் …
http:/aumherbals.blogspot.in
mobile:9629368388

Tuesday, 18 April 2017

கபம் குணமாக

அரைத் தேக்கரண்டி தூதுவளைப் பொடியை  அதே அளவு தேனில் கலந்து உணவிற்கு முன் தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால்  கப வியாதிகள் குணமாகும்.!

Monday, 17 April 2017

வெட்டுக்காயம்,இரத்தக்கட்டுக்கு மருந்து

*வெட்டுப்பட்ட காயத்திற்கு*

உண்ணிச்செடி - காய் பச்சையாகவும் பழம் கறுப்பாகவும் நல்ல மிளகை விட சிறியதான வடிவில் இருக்கும். இதில் பல வண்ணத்தில் சின்னச் சின்னப்பூக்கள் கொத்தாய் வளரும்.!
இந்தச் செடியின் இலையை கையளவு பறித்து இரு குறுமிளகளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து வெட்டுப்பட்ட காய
த்தில் உள்ள இரத்தத்தை துடைத்துவிட்டு  அதில் இந்தக்கலவையை பூசி ஒரு கட்டு கட்டிவிட்டால் விரைவில் காயம் ஆறிவிடும்.! அதுவரை காயத்தில் நீர் படக்கூடாது.!
கீழே விழுந்து கைகால்கள் ஊராய்ந்து காயம் ஏற்பட்டால் உடனே சிறுநீரை பிடித்து காயத்தை கழுவிவிட்டால் புண் விரைவில் ஆறிவிடும்.!
<உடனடி காயத்திற்கு இது மருந்தாகும். நாள்ப்பட்ட புண்ணிற்கு சரியாகாது.!>
யோகாசனம்,உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும் போது உடலில் எங்காவது சுளுக்கு,பிடிப்பு போன்றவை தோன்றினால் சிறிய துண்டு சுக்கை எடுத்து பசும்பாலில் அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு அரைமணி நேரம் அசையாது படுத்திருந்தால் சுளுக்கு போய்விடும்.!
உடலில் அடி இடிப்பட்டு உடலில் உள் காயம் ஏற்பட்டாலோ அல்லது இரத்தக் கட்டு இருந்தாலோ மூன்று கையளவு  சிறுநீர் அல்லது கோநீரை   குடித்தால் உடனே
இரத்தக்கட்டு மாறிவிடும்.!
உணவு குற்றத்தாலோ அல்லது பூச்சிக்கடியாலோ உடலில் அலர்ஜியாகி சிறு தடிப்புகள் ஏற்பட்டால் சிறிது எச்சியை தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக இரண்டு மூன்றுமுறை தேய்த்து வந்தால் சரியாகிவிடும்.!

*AUM HERBALS*
Mobile & Whats App
9629368389

http://amyogatrust.blogspot.in
http://aumherbals.blogspot.in

Thursday, 13 April 2017

நீர்க்கடுப்பு,படுக்கைப்புண் போக

*நீர்க்கடுப்பு நீங்க*
*சித்தசிகிட்சை*

10 கிராம் வெள்ளரிவிதையை சிறிது பசும்பாலில்  அரைத்து 100 மில்லி சூடாக்கி குளிர்ந்த பசும்பாலில் கலந்து குடிக்க நீர்க்கட்டு,நீரடைப்பு,நீர்த்தரிப்பு நீங்கும்.!
வெள்ளரிவிதை ஒருபங்கு, நவாச்சாரம், வெடியுப்பு அரைப்பங்கு இவைகளை  எடுத்து நீர்விட்டு குழம்பு பதமாக அரைத்து தொப்புளுக்கு கீழ்  வர்மஸ்தானம் வரை இரண்டு மூன்றுமுறை பூசிவர சிறுநீர் அடைப்பு நீங்கி தாராளமாக நீர் இறங்கும்.!
படுக்கைப் புண்ணுக்கு 100 மிலி பிராந்தியில் 2 1/2 கிராம் பச்சைகற்பூரம் போட்டு  கலக்கி
புண்களுக்குப் போட்டு வந்தால் புண் விரைவில் ஆறுவதோடு ஈ,எறும்பு,பூச்சிகளின் தொல்லை நீங்கும்.!
ஒருபிடி குப்பை மேனி இலையை
நெய்விட்டு வதக்கி காலையில் வெறும் வயிற்றில்  11 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு அரை டம்ளர் பசும்பால் அருந்திவர மூலமுளை தானே விழும்.!

🌾 100% இயற்கை
மூலிகை தயாரிப்புகளுக்கு🌿
AUM HERBALS
Mobile & Whats App
9629368389

http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in

நாய் கடி விசம் முறிய

*நாய்கடி விசம் முறிய* அரைலிட்டர் நல்லெண்ணெயை வாங்கி  அதில் 25 கிராம்  அளவு கீழாநெல்லி வேரை போட்டு  கொதிக்க வைத்து உடனே கொதிக்கும் எண்ணெய்  சிறிது ஆறியதும் பட்ஸ் மூலம்  எடுத்து நாய் கடித்த காயத்தில் சுற்றி மூன்று முறை போட்டு வந்தால் விஷம் முறிந்து விடும்.!  மீதி எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது பயன்படுத்தலாம்.!இதை என் தாத்தா அப்பா நான் செய்து வருகிறேன் எந்த நாய் கடித்தால் கூட விஷமில்லை.!
உள் மருந்தாக ஒரு வெற்றிலை 5 நல்லமிளகை அப்படியே மென்று  உணவிற்கு முன் காலை, மாலை  இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் எத்தகைய நாய் விசமும் முறிந்துவிடும்.!

*இணையப்பகிர்வு*

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...