I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: August 2020

Monday, 31 August 2020

முருங்கை மகத்துவம்

🌿 எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்.  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை

🌿நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

🌿நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

🌿பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

🌿முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக
உள்ளது.

🌿முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.

🌿முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.🌿

Wednesday, 26 August 2020

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கான சளி மருந்து

சுக்கு
மிளகு
திப்பிலி
ஓமம்
கிராம்பு
பொரித்த வெங்காரம்
சாதிலிங்கம்(சுத்தி செய்தது)

மேற்கண்ட சரக்குகள் வகைக்கு அரைப்பலம்

இவைகளைப் பொடித்து கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழம் சாறு விட்டு நன்றாக அரைத்து பாசிப் பயிறு முதல் மிளகு அளவு உருட்டி நிழலில் உலர்த்தி குளிகைகள் ஆக்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், சுரம், வாந்தி, அஜீரணம், அஜீரண பேதி, முதலிய வியாதிகளுக்கு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்

பிறந்த குழந்தை 15 நாட்களிலிருந்து இந்த மருந்தை உபயோகப்படுத்தலாம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறேன், அனுபவத்தில் இது நல்ல பலனை தருகிறது.

Saturday, 22 August 2020

கலிகால அரசாங்கம்

கொரோனா_நோயாளி_என்று_
கூறப்படுபவர்களே…

---ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்------

நீங்கள் பரிசோதனைக்கு
சென்றதே தவறு.
இங்கு கொரோனாவும்
இல்லை ஒன்றும் இல்லை.
சும்மா சளி பிடித்தவர்களை
பிடித்து கொரோனா கணக்கு
காட்டுகிறார்கள்.பல்வேறு
உடல் உபாதையால்
மரணமடைந்தவர்களை
கொரோனா கணக்கில்
ஏற்றுகிறார்கள்.

உண்மையான கொரோனா
இருக்குமானால் திடீரென்று
வீட்டில் இருந்தவர்கள்,
சாலையில் நடந்து வருபவர்
எல்லாம் மயங்கி சாய்ந்து
இறப்பார்கள்.ஆனால் இவர்கள்
மருத்துவமனையில் சிலரை
ஊசிப்போட்டு கொல்வதாக
தகவல் வருகிறது.

முதலில் சுகாதார பணியாளர்கள்
வீட்டில் சும்மா இருப்பவர்களை
பரிசோதனை செய்து  சளி இருக்கிறது.
மேல் பரிசோதனைக்கு வாருங்கள்.
என்று அழைத்து செல்வதை
அந்தந்த பகுதியினர் தடுக்க
வேண்டும்.அல்லது இன்னும்
இந்த நாடகம் தொடரும்.

கொரோனாவும் இல்லை ஒன்றும்
இல்லை.இங்கே இருப்பது
வெறும் சளிதான்.ஜலதோசம்
சளி ஒருவருக்கு பிடித்தால்
நோயாளியின் பக்கத்தில் இருப்பவர்
சளி பட்டவர்,அவரின் துணியை
தொட்டவர் எல்லோருக்கும் சளி பிடிக்கும்.

இதை கொண்டு சளி உள்ள ஒருவரை
கொரோனா என்று பிடித்து சென்றால்
வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும்
சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.
பரிசோதனை சென்றால் அவர்களையும்
பிடித்து உள்ளே போடுவார்கள்.

இராமர் கோவில் அடிக்கல் நாட்டு
விழாவில் ஆயிரக்கணக்கான
சங்கிகள் கூட்டமாக கலந்து கொண்டனர்.
அதில் ஒரு சிலருக்கு சளி பிடித்துள்ளதால்
கொரோனா என்று பிடித்து சென்றுள்ளனர்.
அதில் பங்குபெற்ற மற்றவர்களுக்கு
ஒன்றும் செய்ய வில்லை.

ஆனால்,இங்கு விநாயகர் சதூர்த்தி
கொண்டாட தடை செய்துள்ளனர்.

இப்படி இல்லாத கொரோனாவை காட்டி
பீதியை கிளப்புவதாலேயே பலரும்
மரணமடைகிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
கொரோனா கிருமி 14 நாட்கள் தான்
வாழுமாம்.அதுவும் தொற்று பாதித்த
ஒருவரிடம் இருந்தே மற்றவர்களுக்கு
பரவுமாம்.அப்படியானால் ஊரடங்கு போட்ட
அதிகப்பட்சம் ஒரு மாதத்திலேயே
உண்மையான கொரோனா மாண்டிருக்கும்.
ஆனால்,நமது அக்கம் பக்கத்திலோ
வீட்டில் உள்ளவர்களிலே யாருக்கும்
கொரோனா தொற்று இல்லாமலேயே
ஒருவருக்கு அது எப்படி வருகிறது.?
என்று யோசியுங்கள்.

கொரோனா பெயரில் நடந்த
வியாபாரங்கள்,ஒப்பந்தங்கள்,
தனியார் மயமாக்கல் அழிவுத்திட்டங்கள்
எத்தனை எத்தனை என்று கணக்கு
பார்த்தால் தலையே சுற்றும்.

ஒரு கொரோனா நோயாளியின் பெயரில்
உலக வங்கி கொடுக்கும் பெருந்தொற்று
நிதி 1 இலட்சம்.மரணமடைபவர்களுக்கு
மூன்று இலட்சம் என்று கூறுகிறார்கள்.
இந்திய அரசு இந்த பணத்தை வாங்கி
மாநில அரசுகளுக்கு கொடுக்கிறது.
அதில் முககவசம்,டெஸ்ட் கிட்,கிருமி நாசினி
போன்ற பலதையும் வாங்கியதாகவும் கொரோனா
நோயாளிகள் பராமரிப்பு செலவு செய்ததாகவும்
6000 கோடியை ஏற்கனவே தமிழக அரசு
கணக்கு காட்டியுள்ளது.மத்திய அரசு இந்த வியாதியின்
பெயரில் மக்களிடம் வசூலித்த மொத்த பணத்தையும்
ஆட்டையை போட்டு விட்டது.

ஒன்றை மட்டும் செய்யுங்கள் உங்கள் பகுதியில்
உள்ள ஒரு நூறுபேர் ஒன்றினைந்து
எங்கள் பகுதியில் சும்மா இருப்பவர் யாரையும்
வீடுவீடாக வந்து பரிசோதனை செய்ய
வேண்டாம்.என்று எதிர்ப்பு காட்டுங்கள்.
காய்ச்சல் என்றாலோ,சளி என்றாலோ
நாங்களே மருத்துமனைக்கு வருகிறோம்.
அப்பொழுது வேண்டுமானால் கொரோனா
செக்கப் செய்யுங்கள்(அது கூட தவறுதான்.
வந்த வியாதிக்கு வைத்தியம் செய்தால் போதும் )
அதுவரை சும்மா இருப்பவர்களை அச்சுறுத்தி
இழுத்து செல்வதை அனுமதிக்க மாட்டோம்.
என்று பொதுமக்கள் விழித்துக்கொண்டால்
கொரோனா தொற்று நாளையே
ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.! aumherbal.blogspot.com

Tuesday, 11 August 2020

ஆரோக்கிய பானம்

நோயெதிர்ப்பு_ஆற்றல்_அதிகரிக்க

துளசி இலை  250 கிராம்
ஆவாரம் பூ 250 கிராம்
சுக்கு 125கிராம்
அதிமதுரம் 125கிராம்
கருஞ்சீரகம் 80 கிராம்
மிளகு 80 கிராம்
மஞ்சள் 80 கிராம்

அனைத்தும் காய்ந்ததாக சேகரித்து
கொண்டு நன்றாக சதைத்து
மிக்ஸியில் போட்டு பொடித்து
வைத்துக்கொண்டு ஒரு ஆளுக்கு
20 கிராம் அளவு எடுத்து 200 மில்லி
நீரில் கொதிக்க வைத்து அது 75 மில்லி
அளவாக குறுகியதும் வடிகட்டி
காலை,மதியம்  இரவு  உணவிற்கு பின் அல்லது
உணவிற்கு முன் மூன்று வேளையும்
குடித்து வர நோயெதிர்ப்பு
ஆற்றல் வலுவாகி உடல் ஆரோக்கியம் பெறும்.

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
aumherbalsblogspot.com

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...