I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: கலிகால அரசாங்கம்

Saturday, 22 August 2020

கலிகால அரசாங்கம்

கொரோனா_நோயாளி_என்று_
கூறப்படுபவர்களே…

---ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்------

நீங்கள் பரிசோதனைக்கு
சென்றதே தவறு.
இங்கு கொரோனாவும்
இல்லை ஒன்றும் இல்லை.
சும்மா சளி பிடித்தவர்களை
பிடித்து கொரோனா கணக்கு
காட்டுகிறார்கள்.பல்வேறு
உடல் உபாதையால்
மரணமடைந்தவர்களை
கொரோனா கணக்கில்
ஏற்றுகிறார்கள்.

உண்மையான கொரோனா
இருக்குமானால் திடீரென்று
வீட்டில் இருந்தவர்கள்,
சாலையில் நடந்து வருபவர்
எல்லாம் மயங்கி சாய்ந்து
இறப்பார்கள்.ஆனால் இவர்கள்
மருத்துவமனையில் சிலரை
ஊசிப்போட்டு கொல்வதாக
தகவல் வருகிறது.

முதலில் சுகாதார பணியாளர்கள்
வீட்டில் சும்மா இருப்பவர்களை
பரிசோதனை செய்து  சளி இருக்கிறது.
மேல் பரிசோதனைக்கு வாருங்கள்.
என்று அழைத்து செல்வதை
அந்தந்த பகுதியினர் தடுக்க
வேண்டும்.அல்லது இன்னும்
இந்த நாடகம் தொடரும்.

கொரோனாவும் இல்லை ஒன்றும்
இல்லை.இங்கே இருப்பது
வெறும் சளிதான்.ஜலதோசம்
சளி ஒருவருக்கு பிடித்தால்
நோயாளியின் பக்கத்தில் இருப்பவர்
சளி பட்டவர்,அவரின் துணியை
தொட்டவர் எல்லோருக்கும் சளி பிடிக்கும்.

இதை கொண்டு சளி உள்ள ஒருவரை
கொரோனா என்று பிடித்து சென்றால்
வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும்
சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.
பரிசோதனை சென்றால் அவர்களையும்
பிடித்து உள்ளே போடுவார்கள்.

இராமர் கோவில் அடிக்கல் நாட்டு
விழாவில் ஆயிரக்கணக்கான
சங்கிகள் கூட்டமாக கலந்து கொண்டனர்.
அதில் ஒரு சிலருக்கு சளி பிடித்துள்ளதால்
கொரோனா என்று பிடித்து சென்றுள்ளனர்.
அதில் பங்குபெற்ற மற்றவர்களுக்கு
ஒன்றும் செய்ய வில்லை.

ஆனால்,இங்கு விநாயகர் சதூர்த்தி
கொண்டாட தடை செய்துள்ளனர்.

இப்படி இல்லாத கொரோனாவை காட்டி
பீதியை கிளப்புவதாலேயே பலரும்
மரணமடைகிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
கொரோனா கிருமி 14 நாட்கள் தான்
வாழுமாம்.அதுவும் தொற்று பாதித்த
ஒருவரிடம் இருந்தே மற்றவர்களுக்கு
பரவுமாம்.அப்படியானால் ஊரடங்கு போட்ட
அதிகப்பட்சம் ஒரு மாதத்திலேயே
உண்மையான கொரோனா மாண்டிருக்கும்.
ஆனால்,நமது அக்கம் பக்கத்திலோ
வீட்டில் உள்ளவர்களிலே யாருக்கும்
கொரோனா தொற்று இல்லாமலேயே
ஒருவருக்கு அது எப்படி வருகிறது.?
என்று யோசியுங்கள்.

கொரோனா பெயரில் நடந்த
வியாபாரங்கள்,ஒப்பந்தங்கள்,
தனியார் மயமாக்கல் அழிவுத்திட்டங்கள்
எத்தனை எத்தனை என்று கணக்கு
பார்த்தால் தலையே சுற்றும்.

ஒரு கொரோனா நோயாளியின் பெயரில்
உலக வங்கி கொடுக்கும் பெருந்தொற்று
நிதி 1 இலட்சம்.மரணமடைபவர்களுக்கு
மூன்று இலட்சம் என்று கூறுகிறார்கள்.
இந்திய அரசு இந்த பணத்தை வாங்கி
மாநில அரசுகளுக்கு கொடுக்கிறது.
அதில் முககவசம்,டெஸ்ட் கிட்,கிருமி நாசினி
போன்ற பலதையும் வாங்கியதாகவும் கொரோனா
நோயாளிகள் பராமரிப்பு செலவு செய்ததாகவும்
6000 கோடியை ஏற்கனவே தமிழக அரசு
கணக்கு காட்டியுள்ளது.மத்திய அரசு இந்த வியாதியின்
பெயரில் மக்களிடம் வசூலித்த மொத்த பணத்தையும்
ஆட்டையை போட்டு விட்டது.

ஒன்றை மட்டும் செய்யுங்கள் உங்கள் பகுதியில்
உள்ள ஒரு நூறுபேர் ஒன்றினைந்து
எங்கள் பகுதியில் சும்மா இருப்பவர் யாரையும்
வீடுவீடாக வந்து பரிசோதனை செய்ய
வேண்டாம்.என்று எதிர்ப்பு காட்டுங்கள்.
காய்ச்சல் என்றாலோ,சளி என்றாலோ
நாங்களே மருத்துமனைக்கு வருகிறோம்.
அப்பொழுது வேண்டுமானால் கொரோனா
செக்கப் செய்யுங்கள்(அது கூட தவறுதான்.
வந்த வியாதிக்கு வைத்தியம் செய்தால் போதும் )
அதுவரை சும்மா இருப்பவர்களை அச்சுறுத்தி
இழுத்து செல்வதை அனுமதிக்க மாட்டோம்.
என்று பொதுமக்கள் விழித்துக்கொண்டால்
கொரோனா தொற்று நாளையே
ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.! aumherbal.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...