I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: March 2019

Tuesday, 26 March 2019

இயற்கைமுகாம் முன்பதிவு


*ஆதிமருத்துவம்* மே 10,11,12 இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் உடனே நமது வங்கிக்கணக்கில் ரூ 500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள்.வங்கியில் பணம் கட்டிய இரசீதை நமக்கு அனுப்பி உங்கள் இடத்தை உறுதி செய்து கொள்வது நல்லது.! தொடர்பிற்கு:9629131089 9629368389 www.aumherbals.com

Monday, 25 March 2019

மாதுளையாகுமே மாமருந்து


*மாதுளங்கனியே மாதுளங்கனியே* மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும். மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். இதனால் மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம். மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பழத்தை அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவி காய்ந்த பின் குளிக்கவேண்டும். புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்குவதோடு, ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றும் பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த அல்சரையும் குணமாக்குகிறது. துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்.! www.aumherbals.com

Friday, 22 March 2019

இயற்கையின் வரம்


#வேம்பின்_மகிமை ஒருவாரமாக வெயிலில் இரண்டு மணிநேரம் கம்பு சுத்தினதுல வந்த வியர்வை உள்ளாடை முழுவதையும் நனைத்து விட்டது.தொடைப்பகுதி வேற அழுந்தி சிவந்து பயங்கர எரிச்சல் என்ன பன்றதுனு யோசிச்சி,கடைசியா துணி துவைக்க நாம தயார் பண்ணின வேப்பெண்ணெய் சோப்பில் சாயங்காலம் மேல் தேய்த்து குளித்து விட்டு கொஞ்சம் வெப்பெண்ணெயை அந்த இடத்தில்தடவி விட்டேன். காலை எழுந்து பார்த்தால் பாதிப்பு இருந்த சுவடே தெரியல.! -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

Wednesday, 20 March 2019

மண்ப்பற்று பலன்கள்


#கரையான்_புற்று இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டாது. இந்த புற்றின் உயிர்ப்புத் தன்மை அறிய இதன் மீது ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் எந்த இடத்தில் தாய் கரையான் இருக்கிறதோ அந்த இடத்திலிருந்து புற்று மீண்டும் உடனே கட்டத் தொடங்கி விடும். இந்த கரையான்கள் அழிந்து போனால் தான் அதில் பாம்பு வந்து தங்கி விடும். சரி நாம் விடயத்திற்கு வருவோம். ஒரு கைப்பிடி அளவு புற்று மண். ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு . இரண்டு பல்லு பூண்டு. அவ்வளவு தான் இந்த மூன்றையும் நன்றாக அரைக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அரைக்கிறோமோ அவ்வளவு நுட்பமாக உடலில் பாயும். நன்றாக அரைத்து ஒரு சட்டியிலிட்டு காய்ச்ச வேண்டும். நன்றாக பசை போன்ற பதம் வந்த உடன் இறக்கிவிடவேண்டும். இப்பொழுது மருந்து தயார். நாம கீழே விழுந்த உடன் அடிப்பட்ட இடம் வீக்கம் ஏற்படும். வீக்கம் உள்ள இடத்தில இந்த மருந்தை போட்டால் கெட்டியாக பிடித்துக்கொள்ளும். விடாது. எப்பொழுது வலி விடுகிறதோ அப்பொழுதுதான் இந்த பசை விடும். மூன்று நாள் போதும். மூட்டு வலி உள்ளவர்களும் போடலாம். வயதான காலத்தில் காலில் குத்தல் இருக்கிறதென்றும் சொல்வார்கள். அவர்கள் போட்டால் குத்தல் உடனே அடங்கி விடும். தாங்கமுடியாத வலி உள்ளவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் இதை காலை ஒரு முறை போட்டு மாலை கழுவி விட்டு சிறிது இடைவெளி விட்டு போட நல்ல பலன் தெரியும். குறிப்பு : வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிவிட்டு இந்த பசையை இளம் சூட்டில் வலி உள்ள இடத்தில் பத்து போடவும். -இணையப்பகிர்வு www.aumherbals.com

#ஆதிமருத்துவம் இயற்கை வாழ்வியல் முகாம் 🌅#நிகழ்வுகள் அன்னை ஆஸ்ரமம், சுப்ரமணியபுரம், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம் www.aumherbals.com முன்பதிவிற்கு;9629131089 மே 10 6.00 am #பிராத்தனை கபசுத்தி உள்ளிட்ட பஞ்ச சுத்தி முறைகள் விளக்கம் 7.00 am எனிமா சுத்தி, நாசி சுத்தி,கண் சுத்திகரிப்பு செயல்முறை 8.00 am இயற்கை பானம்,உடற்பயிற்சி, சூரியநமஸ்காரம்,சந்திர நமஸ்காரம். 9.00 am # மூலிகை மண்குளியல் 10.00 am ஆவியில் வேகவைத்த இயற்கை காய்கறி உணவு 10.30 am #இயற்கை வாழ்வியல் கோட்பாடு உடலியல் #செயல்பாடுவிளக்கம் 12.00 pm ஆரோக்கியத்தை உயர்த்தும் ஒழுக்க முறைகள் 1.00 pm உணவு உண்ணும் முறை, இயற்கை இனிப்பு அவல் உணவு 2.00 pm - 4.00 pm தடுப்பூசிகளின் உண்மை, இயற்கை பிரசவம் விளக்கம் 4.00 pm #யோககிரியைநுட்பங்கள் 5.00 pm முக்கிய யோகாசனங்கள் 6.00 pm இரவு இயற்கை பழ உணவு மே 11 6.00 am சூரண தௌதி [கப சுத்திகரிப்பு] 7.00 am இயற்கை பானம், கைத்தட்டல் உடற்பயிற்சி, முக்கிய யோகாசனங்கள், மூச்சிப்பயிற்சி நுட்பங்கள். 8.30 am எண்ணெய் குளியல் செயல்முறை 9.30 இயற்கை குளியல் முறை 10.00 am தேங்காய்,வெல்லம் வாழைப்பழம் இயற்கை உணவு 10.30 am முக்கிய #வர்மப்புள்ளிகளை தூண்டும் விதமும் தீரும் நோய்களும் செயல் முறை 12.00 pm அவசரகால முதலுதவி முறைகள் 1.00 pm இயற்கை கார அவல் உணவு 2.00 pm #உடல் சக்கரங்களில் இயக்கமும் குண்டலி தியானமும் 3.00 pm காய்ச்சல் முதல் கேன்சர் வரை உள்ள நோய்களுக்கு எளிய மூலிகை மருந்துகளை தயாரிக்கும் முறையும் பத்திய முறைகளும் 4.00 - 6 pm யோகாசனம், யோக முத்திரைகள், பந்தங்கள் செயல்முறை 6.00 pm இரவு பழ உணவு 6.30 pm மனதை லேசாக்கும் அகஒளி தியானம் மே 12 6.00 am வாமண தௌதி செயல் முறை 7.00 am எரோபிக்ஸ் உடற்பயிற்சி, யோகாப்பயிற்சி 8.30 am காலை தேங்காய், பழம் பச்சை காய்கறி உணவு 9.00 am தற்கால வாழ்க்கை முறை நோய்களை நீக்கும் வழி 10.00 am உடல் சிரமப்பரிகார நுட்பங்கள் 11.00 am வாழை இலைக்குளியல் 12.00 pm இயற்கை பானம் இயற்கை குளியல் 1.00 pm அவல் பாதாம், முந்திரி,தேன் கலவை உணவு 2.00 pm #பிராணசிகிட்சை நுட்பங்கள் 3.00 பல்வேறு நோய்களை நீக்கும் முக்கிய யோகாசனங்கள் 4.00 am நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் 5.00 pm மீண்டும் கற்றவற்றை நினைவுப்படுத்தல், குறிப்பெடுத்தல் 6.00 pm இயற்கை பழ உணவு, நிறைவு பிராத்தனை.! வகுப்பில் அடிக்கடி எலுமிச்சை,தேன் கலவை,#கற்றாளைதேன் கலவை வழங்கப்படும். மூன்று வேளையும் இயற்கை உணவுகளை மட்டுமே கொடுக்கப்படும். எல்லா விதமான குறைபாடு கொண்டவர்களுக்கும் இயற்கை தீர்வுகளும் நுட்பங்களும் பரிந்துரைக்கப்படும். #முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆங்கில மாத்திரை,மருந்துகள், வெளி உணவுகள் மற்றும் சோப்பு,பவுடர்,பேஸ்ட் போன்ற எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை. கைப்பேசியை ஓய்வு நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்குமிடம்,உணவு, பயிற்சி வகுப்புகள்,குளியல் முறை,எனிமா கேன்,நாசிசுத்தி குடுவை,கண் சுத்தி குடுவை போன்றவை நீங்கள் செலுத்திய நன்கொடையில் சேர்ந்துவிடும். பயிற்சியின் அத்தனை நுட்பங்களும் நிறைந்துள்ள #ஆதிமருத்துவம் நூல் விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.! #அன்பு #அமைதி #ஆரோக்கியம் -ஏகப்பிரியன் DYT (இயற்கை வாழ்வியல் நிபுணர்) தொடர்பிற்கு: 9629368389,9629131089 www.aumherbals.com இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்.! வாழ்க வளமுடன்.! நலம் பெருகட்டும் …

இயற்கை முகாம்


#ஆதிமருத்துவம் இயற்கை வாழ்வியல் முகாம் 🌅

#நிகழ்வுகள் அன்னை ஆஸ்ரமம், சுப்ரமணியபுரம், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம் 

www.aumherbals.com முன்பதிவிற்கு;9629131089 மே 10 6.00 am #பிராத்தனை கபசுத்தி உள்ளிட்ட பஞ்ச சுத்தி முறைகள் விளக்கம் 7.00 am எனிமா சுத்தி, நாசி சுத்தி,கண் சுத்திகரிப்பு செயல்முறை 8.00 am இயற்கை பானம்,உடற்பயிற்சி, சூரியநமஸ்காரம்,சந்திர நமஸ்காரம். 9.00 am # மூலிகை மண்குளியல் 10.00 am ஆவியில் வேகவைத்த இயற்கை காய்கறி உணவு 10.30 am #இயற்கை வாழ்வியல் கோட்பாடு உடலியல் #செயல்பாடுவிளக்கம் 12.00 pm ஆரோக்கியத்தை உயர்த்தும் ஒழுக்க முறைகள் 1.00 pm உணவு உண்ணும் முறை, இயற்கை இனிப்பு அவல் உணவு 2.00 pm - 4.00 pm தடுப்பூசிகளின் உண்மை, இயற்கை பிரசவம் விளக்கம் 4.00 pm #யோககிரியைநுட்பங்கள் 5.00 pm முக்கிய யோகாசனங்கள் 6.00 pm இரவு இயற்கை பழ உணவு மே 11 6.00 am சூரண தௌதி [கப சுத்திகரிப்பு] 7.00 am இயற்கை பானம், கைத்தட்டல் உடற்பயிற்சி, முக்கிய யோகாசனங்கள், மூச்சிப்பயிற்சி நுட்பங்கள். 8.30 am எண்ணெய் குளியல் செயல்முறை 9.30 இயற்கை குளியல் முறை 10.00 am தேங்காய்,வெல்லம் வாழைப்பழம் இயற்கை உணவு 10.30 am முக்கிய #வர்மப்புள்ளிகளை தூண்டும் விதமும் தீரும் நோய்களும் செயல் முறை 12.00 pm அவசரகால முதலுதவி முறைகள் 1.00 pm இயற்கை கார அவல் உணவு 2.00 pm #உடல் சக்கரங்களில் இயக்கமும் குண்டலி தியானமும் 3.00 pm காய்ச்சல் முதல் கேன்சர் வரை உள்ள நோய்களுக்கு எளிய மூலிகை மருந்துகளை தயாரிக்கும் முறையும் பத்திய முறைகளும் 4.00 - 6 pm யோகாசனம், யோக முத்திரைகள், பந்தங்கள் செயல்முறை 6.00 pm இரவு பழ உணவு 6.30 pm மனதை லேசாக்கும் அகஒளி தியானம் மே 12 6.00 am வாமண தௌதி செயல் முறை 7.00 am எரோபிக்ஸ் உடற்பயிற்சி, யோகாப்பயிற்சி 8.30 am காலை தேங்காய், பழம் பச்சை காய்கறி உணவு 9.00 am தற்கால வாழ்க்கை முறை நோய்களை நீக்கும் வழி 10.00 am உடல் சிரமப்பரிகார நுட்பங்கள் 11.00 am வாழை இலைக்குளியல் 12.00 pm இயற்கை பானம் இயற்கை குளியல் 1.00 pm அவல் பாதாம், முந்திரி,தேன் கலவை உணவு 2.00 pm #பிராணசிகிட்சை நுட்பங்கள் 3.00 பல்வேறு நோய்களை நீக்கும் முக்கிய யோகாசனங்கள் 4.00 am நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் 5.00 pm மீண்டும் கற்றவற்றை நினைவுப்படுத்தல், குறிப்பெடுத்தல் 6.00 pm இயற்கை பழ உணவு, நிறைவு பிராத்தனை.! வகுப்பில் அடிக்கடி எலுமிச்சை,தேன் கலவை,#கற்றாளைதேன் கலவை வழங்கப்படும். மூன்று வேளையும் இயற்கை உணவுகளை மட்டுமே கொடுக்கப்படும். எல்லா விதமான குறைபாடு கொண்டவர்களுக்கும் இயற்கை தீர்வுகளும் நுட்பங்களும் பரிந்துரைக்கப்படும். #முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆங்கில மாத்திரை,மருந்துகள், வெளி உணவுகள் மற்றும் சோப்பு,பவுடர்,பேஸ்ட் போன்ற எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை. கைப்பேசியை ஓய்வு நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்குமிடம்,உணவு, பயிற்சி வகுப்புகள்,குளியல் முறை,எனிமா கேன்,நாசிசுத்தி குடுவை,கண் சுத்தி குடுவை போன்றவை நீங்கள் செலுத்திய நன்கொடையில் சேர்ந்துவிடும். பயிற்சியின் அத்தனை நுட்பங்களும் நிறைந்துள்ள #ஆதிமருத்துவம் நூல் விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.! #அன்பு #அமைதி #ஆரோக்கியம் -ஏகப்பிரியன் DYT (இயற்கை வாழ்வியல் நிபுணர்) தொடர்பிற்கு: 9629368389,9629131089 www.aumherbals.com இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்.! வாழ்க வளமுடன்.! நலம் பெருகட்டும் …

Tuesday, 5 March 2019

பளப்பளா பால்ப்பலா


பலாப்பழம் இந்த பலாப்பழம் பார்த்ததுமே நம்மை மஞ்சள் நிறத்தில், உள்ளே பிரௌன் நிறத்தில் ஒரு மீடியம் சைஸ் விதையோடு இருக்கும். இந்த பலாக்கொட்டை இந்தியா முழுக்க சீசுனின் போது, சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புற்றுநோய் பலாப்பழமும் அதன் கொட்டையும் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்று ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானமே புற்றுநோய் என்பது மிக்க கொடிய நோய் என்று அறிவித்துள்ளதுடன், இன்றும் மருந்து கண்டு பிடித்து கொண்டிருக்கின்றது. ஒருமுறை புற்றுநோய் செல்கள் வந்துவிட்டால், அவை அதோடு நின்றுவிடாமல் பல ஆயிரக்கணக்கான செல்களாக வளர்ந்து பரவ ஆரம்பித்துவிடும். அதனால் உண்டாகும் விளைவுகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் பெரும் வேதனையைத் தரக்கூடியதாக இருக்கும். அதோடு இந்த புற்றுநோய் செல்கள் ஹார்மோன்களையும் திசுக்களையும் கூட அழிக்க ஆரம்பித்துவிடும். சந்தேகம் பலாப்பழம் புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கும் என்று சொன்னால் நம்மில் பல பேர் அதை நம்புவதில்லை. அது எப்படி பலாப்பழம் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கிறது என்ற கேள்வியும் சந்தேகமும் உண்டாகிறது. ஆனால் உண்மையிலேயே பலாப்பழத்திலும் அதன் கொட்டையிலும் கேன்சரைத் தாக்கி அழிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. ஆராச்சியாளர்கயே ஆய்வில் வியந்துள்ளனர். சில கடினமாக, தீர்க்க முடியாத புற்றுநோய் செல்களைக் கூட பலாப்பழத்தால் மிக எளிதாக அழித்துவிட முடியுமாம். அவை பற்றிய சில உண்மைகளை இப்போது பார்க்கலாம். உண்மை 1 பலாப்பழத்தில் ஏராளமான இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பைட்ரோ நியூட்ரியன்கள் உள்ளன. அவை இயற்கையாகவே புற்றுநோய் வராமலும் புற்றுநோய் செல்கள் அதிகமாகப் பரவாமலும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. உண்மை 2 பலாப்பழத்தில் ஏராளமான இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பைட்ரோ நியூட்ரியன்கள் உள்ளன. அவை நம்முடைய ரத்தத்தின் நிலையை சமநிலைப்படுத்து, முறையாக சுத்தம் செய்கிறது. தட்பவெப்பநிலையை சீராக வைத்து, புற்றுநோய் கள் பரவுவதற்கான தட்பவெப்பநிலையை எட்ட விடாமல் தடுக்கிறது. உண்மை 3 சிலரோ சில நாள் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இது கட்டுக்கதை என்று சொல்வார்கள். ஆனால் இது மிக மெதுவாகத் தான் புற்றுநோய் செல்களை அழிக்கத் துவங்கும். ஆனால் நிரந்தரமாக அந்த செல்களை வளரவிடாமல் தடுத்துவிடும். குறிப்பாக, பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது. உண்மை 4 பலாப்பழத்தில் நார்ச்சத்து மிக அதிகம். இது உடலில் உள்ள டாக்சின்களையும் அழித்து உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. எப்போது உங்களுடைய உடல் டாக்சின்கள் இல்லாத சுத்தமான உடலாக இருக்கிறதோ அப்போ கேன்சர் உண்டாகும் வாய்ப்பே வராது. உண்மை 5 பலாப்பழத்தில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் நிரம்பியிருக்கின்றன. அவை செல்களை சிதைவடையாமல் பார்த்துக் கொள்வதால், கேன்சர் உண்டாவது தடுக்கப்படுகிறது. உண்மை 6 பலாப்பழத்தில் சப்போனின் என்னும் மூலக்கூறு மிக அதிகமாகக் காணப்படுகிறது. இந்த சப்போனினில் உள்ள மூலக்கூறுகளால் கோலன் கேன்சர் வராமல் தடுக்க முடியும். உண்மை 7 பலாப்பழத்தில் பல்வேறு விட்டமின்களும் மினரல்களும் நிரம்பியிருக்கின்றன. அவை உங்கள் உடலை வலிமையாக்குவதோடு, நோயெதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. அதனால் புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் மேலும் வளர்ச்சியடையாமலும் தடுக்க முடியும்.

Monday, 4 March 2019

கண்ணழகு பெற


இரவில் தூங்கும்முன் நடுவிரலில் ஒரு துளி ஆமணக்கு எண்ணெயை எடுத்து இரண்டு கருவிழியிலும் தடவி விட்டுப்படுத்தால் கண்ப்பார்வை தெளிவாகும், சுடுகுறையும்,கண் கழிவுகள் நீங்கும், கருவிழியின் நிறம் அடர்த்தியாகும் கண் ஊறல் குணமாகும்,கண்ணில் நீர்வழிதல் நிற்கும்.! -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன் www.aumherbals.com

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...