*இயற்கை வாழ்வியல் முகாமிற்கு வர இருப்பவர்கள் கொண்டு வர வேண்டியப் பொருட்கள்.!*
மே 28 ஆரல்வாய்மொழியில் நடைபெறும் இயற்கை வாழ்வியல் முகாமிற்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் 27 ஆம் தேதி இரவு எழு மணி முதல் 28 ஆம் தேதி காலை 6 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் ஆஸ்ரமத்திற்கு வந்து விடலாம்.!
ஆண்கள்:
ஒரு டிராக்சூட்,டீசர்ட்,ஒரு லுங்கி அல்லது வேட்டி,ஒரு டவ்வல்,ஒரு பெட்சீட் போன்றவற்றை கண்டிப்பாக கொண்டு வாருங்கள்.!
பெண்கள்: டிசர்ட்,டிராக்சூட் அல்லது சுடிதார் ஒரு பெட்சீட் ஒரு வேட்டி ஒரு டவ்வல் போன்றவற்றை கண்டிப்பாக கொண்டுவாருங்கள்.!
சிறுவர் சிறுமிகளுக்கும் யோகா மற்றும் குளிப்பதற்கு
தேவையான ஆடைகளுடன் வந்துவிடுங்கள்.!
நீண்ட காலம் அலோபதி மாத்திரைகளை பயன்படுத்துவோர் அந்த மாத்திரைகளை கையோடு எடுத்துவாருங்கள்.!
சித்தா, ஆயுர்வேதா,யுனானி,ஹோமியோபதி, இயற்கை மூலிகை மருந்துகளை பயன்படுத்துவோர்
அவற்றை எடுத்துவர வேண்டாம்.!
புத்தகங்கள்,லேப்டப்,உணவுப் பொருட்கள்,சோப்பு,சேம்பு,எண்ணைய் போன்ற எதையும் கொண்டு வர வேண்டாம்.!
தேவையற்றப் பொருட்கள் எதையும் கொண்டு வருவதை தவிருங்கள்.! எளிய நகைகளை மட்டும் அணிந்து வாருங்கள்.!
நலம் பெருகட்டும் …
--ஏகப்பிரியன் DYT
Mobile & Whats App
*9629368389*
மற்றொரு எண்: ஆஸ்ரம
நிர்வாகி சுகுமாரன் அய்யா
9715279979.!
http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment