சிறுநீரக கற்கள் கரைய
ஆவாரம் பூ தேநீர்
தேவையான பொருள்கள்:
காய்ந்த ஆவாரம் பூ – ¼ கிலோ
சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
லவங்கப்பட்டை – 10 கிராம்
செய்முறை:
மேலே சொன்ன அனைத்து சரக்குகளையும் ஒன்றாக்கி நன்கு அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும். இதில் தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிட மிக்க ருசியான இருக்கும்.
பயன்கள்:
சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தினமும் 2 வேளை இந்த டீயை சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும். மேலும் இதய நோயை, ரத்த அழுத்தத்தை உடனே குணமாக்கும். சாதாரண டீயால் பித்தம் அதிகரிக்கும், ஆவாரம் பூவால் பித்தம் தணியும். சிறுநீரகக் கற்கள் கரையும்.
No comments:
Post a Comment