I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வலி குணமாக

Wednesday, 1 November 2017

வலி குணமாக

*உடல்வலி குணமாக*

நெருஞ்சிமுள் சூரணம் 10 கிராம்
இந்துப்பு 2 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 2 கிராம்
எடுத்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து அரை டம்ளராக  சுருக்கி வடிகட்டி காலை வெறும் வயிற்றில் 12 நாட்கள் குடித்து வந்தால் உடல்வலி,கைகால் வீக்கம்,சிறுநீரக பலவீனம்,நீர்க்கடுப்பு குணமாகும்.!

aumherbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...