I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: தொண்டைப்புண் குணமாகும்

Thursday, 2 November 2017

தொண்டைப்புண் குணமாகும்

நாக்கு புண் குணமாக

பத்து  ஆவாரம் பூவை எடுத்து 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து முக்கால் டம்ளரானதும் வடிகட்டி தொடர்ந்து ஏழ நாட்களுக்கு உணவிற்கு முன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொண்டைப்புண்,நாக்குப்புண்,வாய்ப்புண், அதிகதாகம், உடல் வறட்சி,நமச்சல் போன்றவை குணமாகும்.

You Tube amyogatrust
yoga for all

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...