I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: மூலிகை இரகசியம்

Wednesday, 17 January 2018

மூலிகை இரகசியம்

🌿துளசியின் மகிமை

10 துளசி இலை 5 நல்லமிளகு இவற்றை சேர்த்து மென்று தின்றால் தலைவலி சட்டென்று நிற்கும். இதையே தொடர்ந்து 48 நாட்கள் கடைப்பிடித்து வந்தால் ஒற்றைத்தலைவலி,நாள்ப்பட்ட காய்ச்சல்,சளி,உடல்வீக்கம்,ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். காய்ச்சல் வந்த நேரத்தில் பத்து துளசி இலை, 10 மிளகு ஒரு வெற்றிலை இவற்றோடு 3 டம்ளர் நீரை சேர்த்து கொதிக்க வைத்து ஒன்றரை டம்ளராக ஆனதும் வடிகட்டி இரண்டு வேளையாக கொடுக்கலாம். இதுபோல் நாளைக்கு 4 முறை மூன்று நாள் வரை கொடுத்துவர எப்படிப்பட்ட விசக்காய்ச்சலும் குணமாகும்.
நாள்ப்பட்ட தோல் வியாதி இருப்பவர்கள் தினமும் 5 துளசி இலைகளை மட்டும் மென்று தின்று விட்டு கால் டம்ளர் சுடுநீர் குடித்து,1 மணி நேரம் வரை எதையும் சாப்பிடாமல் இருந்து வருவதோடு,துளசி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் மேல்ப்பூச்சாக பூசிவிட்டு இளம் வெயிலில் அரை மணி நேரம் நின்று பிறகு குளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து நோய் இருக்கும் காலம் வரை செய்துவந்தால் வேறு எந்த மருத்துவமும் செய்யாமலேயே தோல்நோய் எதுவும் குணமாகும்.!

🌿100 % இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

🌿AUM HERBALS
M&W 9629368389.

aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...