என் வீட்டில் புத்தக அலுமாரியை இன்று சுத்தம் செய்யும் போது மிக பழைய "அகஸ்தியர் மந்திர வாள்" என்னும் நூல் கையில் தட்டியது. இன்று வரை மிக பெரிய மாந்திரிகர்களால் மட்டுமே ரகசியமாக கையாளப்படும் நூல் இந்த "அகத்தியர் மந்திர வாள்" என்னும் நூல். அதில் உள்ள மூல மந்திர ரகசியத்தை பகிர்கிறேன்.
புரிஞ்சி கொள்ள கூடியவங்க...
புரிஞ்சி கொள்ளுங்க......
மோகனம்
***********
ஓம் ரீங் மோகி மோகி
வசியம்
********
ஓம் ரீங் வசி வசி
ஸ்தம்பனம்
*************
ஓம் ரீங் ஸ்தம்பய ஸதம்பய
ஆகர்ஷணம்
**************
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
கட்டிகள் கரைய
*****************
ஓம் ரீங் கசி கசி
மசிய வைத்தல்
*****************
ஓம் ரீங் மசி மசி
நோய் நீக்குதல்
*****************
ஓம் ரீங் நசி நசி
சத்ரு சம்ஹாரம்
*****************
ஓம் ரீங் மசி நசி நசி மசி
சகல செளபாக்கியம் பெற
***************************** ஓம் ரீங் சிவ சிவ.
-சித்தர்களின் குரல்
No comments:
Post a Comment