I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: புண்,தோல்நோய் மருந்து

Wednesday, 16 October 2019

புண்,தோல்நோய் மருந்து

ஆறாத_புண்ணை_ஆற்றும்
அதிசய_எண்ணெய்

500 மில்லி செக்கு தேங்காய் எண்ணெயில் 30 செவ்வரளிப்பூவை பிய்த்துப்போட்டு கலக்கி தினமும் ஐந்து மணி நேரம் விதம் 5 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து பிழிந்து எண்ணெயை மட்டும் ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு …

சக்கரை வியாதியால் ஆறாத புண்,படர்தாமரை,தேமல்,நாள்ப்பட்ட புண், சேற்றுப்புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீரில் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி துடைத்து விட்டு இந்த எண்ணெயை கையில் படாமல் மயிலிறகு அல்லது கோழி இறகில் எடுத்துப்போட்டு வர எவ்வளவு கடினமான புண்களும் 12 முதல் 48 நாளில் முழுமையாக ஆறிவிடும்.

குறிப்பு;செவ்வரளிப்பூ கிடைக்காதவர்கள் வெள்ளை அரளியை
10  கூடுதலாக பயன்படுத்தி எண்ணெய்
தயாரிக்கலாம்.இது வியாதி உள்ளவர்கள் மட்டுமே மேல் பூச்சாக
பயன்படுத்த வேண்டிய மருந்து
மற்றவர்கள் கைகளில் தொடுவதை
தவிர்க்கவும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன் www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...