வீட்டு_வைத்தியம்
வெள்ளைப்பூண்டு 2 பல்.
சின்னவெங்காயம் 1.
கொத்தமல்லி விதை
ஒருத்தேக்கரண்டி,
மஞ்சள்தூள்
அரைத்தேக்கரண்டி
செம்பருத்திப்பூ 1.
இவற்றை தட்டிப்போட்டு 700 மில்லி
நீர்சேர்த்து கொதிக்க வைத்து 350 மில்லி அளவாக சுருங்கியதும் இறக்கி
பிழிந்து வடிகட்டி காலை,மதியம்
உணவிற்கு பின் தொடர்ந்து 48 நாட்கள்
குடித்து வந்தால் உடல் வீக்கம்,மூளை
இரத்தக்கட்டு,இரத்தசுத்தமின்மை,
இரத்த அழுத்தம்,பக்கவாதம்,இதயநோய்
போன்றவை குணமாகும்.
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
No comments:
Post a Comment