I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: குண்டலினி தியானம்

Thursday, 3 October 2019

குண்டலினி தியானம்

*பரஞ்சோதிமகான்*
*குண்டலினி_தியானம்*

குண்டலினி சக்தி என்பது ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் மறைபொருளாக
இயங்கும் கருவாற்றல். ஒரு குருவின்
தீட்சையால் தான் விழிப்படைய செய்ய
முடியும். விழித்தால் என்ன நன்மை?

"உங்கள் வாழ்க்கையில் நிதானம்
உண்டாகும்.எது நமக்கு தேவை
என்பது புரியும்.உடல் நோயிலிருந்து
தப்பும்.சிலருக்கு மரண பயம் நீங்கும்.
வாழ்க்கை சீராகும்.மறைபொருள்
விளங்கி மெய்ஞ்ஞானம் வெளிப்படும்."

குண்டலினி சக்தி தவத்தின்
மூலமாகவே செயல் படும்.
தவத்தை பழகுவதற்கான வகுப்பை
மெய்ஞ்ஞானிபரஞ்சோதி.
ஞானப்பிரகாசம் நடத்துகிறார்.

நடைபெறும் நாள்:
அக்டோபர் 5 சனிக்கிழமை.

நேரம்: 9am and 5 pm.

இடம்:அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணிய புரம்,ஆரல்வாய்மொழி.
முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே
கலந்து கொள்ளலாம்:9629131089.
www.aumherbals.com

மகிழ்ச்சியில் திளைத்து
ஆனந்தத்தில் மலருங்கள் …

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...