*ஒரு அதிசய மருத்துவம்*
ஒருகால் தேக்கரண்டி மஞ்சள் தூளில் பத்தில் ஒருபங்கு சுண்ணாம்பு சேர்த்து சிறிது நீர்விட்டு திருநீர் குழைப்பது போல் குழைத்து
நெற்றியில் மூன்றுவிரலால் பட்டைப்போடுவது போல் பூசிவிட்டு படுத்து ஒருமணிநேரம்
தூங்கி எழுந்தால்
ஜலதோசம் காணாமல் போகும்
அதிசயம் நடைபெறும்.!
*நான் செய்து பயனடைந்துள்ளேன்.!*
aumherbals.blogspot.in
No comments:
Post a Comment