*யோகத்திற்கு நன்றி*
ஒரு 55 வயது பெரியவருக்கு திடீரென்று உணவுப்பாதை மூடி இறுக்கம் தளர்ந்து உணவு உள் செல்ல முடியாத நிலை.
(முழுங்க முடியாது உள்ளே நாம் முயன்று உணவையோ
நீரையோ செலுத்தினால் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து அனைத்தும் வெளியாகி
விடும்.) மருத்துவர்கள் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவ மனையில் வைத்துவிட்டு நாசியோடு இரைப்பைக்கு நேரடியாக ஒரு குழாயை வைத்து திரவ உணவை மட்டும்
நன்றாக கரைத்து கொடுக்க வலியுறுத்தியதோடு வேறு ஒன்றும் செய்ய இயலாது. என்று கூறிவிட்டனர்.!
நான் ஒரு பத்துநாள் அவருக்கு, வீட்டில் சென்று தொண்டை பகுதி தளர்வை சரிசெய்யும் சில யோக நுட்பங்களை கற்றுக்கொடுத்து வந்தேன். தொடர்ந்து அவரும் தினமும் பயிற்சிகளை தனது பிள்ளைகளின் துணையுடன் செய்து வந்தார். (சுமார் இரண்டு மாதம்) புதன்கிழமை முதல் அவர் நேரடியாக "உணவை சாப்பிடுவதாகவும்
நாசி வழி குழாயை எடுத்து விட்டதாகவும் "
அவரின் மகள்; என்னை இன்று கைப்பேசியில் தொடர்புகொண்டு யோகத்திற்கு நன்றி
என்று கூறினார்.!
நானும் அதையே கூறுகிறேன்.!
யோகத்திற்கு மனம் நிறைந்த
நன்றிகள் ஆயிரம்.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com
ஒரு 55 வயது பெரியவருக்கு திடீரென்று உணவுப்பாதை மூடி இறுக்கம் தளர்ந்து உணவு உள் செல்ல முடியாத நிலை.
(முழுங்க முடியாது உள்ளே நாம் முயன்று உணவையோ
நீரையோ செலுத்தினால் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து அனைத்தும் வெளியாகி
விடும்.) மருத்துவர்கள் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவ மனையில் வைத்துவிட்டு நாசியோடு இரைப்பைக்கு நேரடியாக ஒரு குழாயை வைத்து திரவ உணவை மட்டும்
நன்றாக கரைத்து கொடுக்க வலியுறுத்தியதோடு வேறு ஒன்றும் செய்ய இயலாது. என்று கூறிவிட்டனர்.!
நான் ஒரு பத்துநாள் அவருக்கு, வீட்டில் சென்று தொண்டை பகுதி தளர்வை சரிசெய்யும் சில யோக நுட்பங்களை கற்றுக்கொடுத்து வந்தேன். தொடர்ந்து அவரும் தினமும் பயிற்சிகளை தனது பிள்ளைகளின் துணையுடன் செய்து வந்தார். (சுமார் இரண்டு மாதம்) புதன்கிழமை முதல் அவர் நேரடியாக "உணவை சாப்பிடுவதாகவும்
நாசி வழி குழாயை எடுத்து விட்டதாகவும் "
அவரின் மகள்; என்னை இன்று கைப்பேசியில் தொடர்புகொண்டு யோகத்திற்கு நன்றி
என்று கூறினார்.!
நானும் அதையே கூறுகிறேன்.!
யோகத்திற்கு மனம் நிறைந்த
நன்றிகள் ஆயிரம்.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com
No comments:
Post a Comment