I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: அதிசய மருத்துவம்

Thursday, 25 April 2019

அதிசய மருத்துவம்



மஹாமந்திரங்கள் 

 பிரசவ நேர நோய்க்கு வெண்ணெயை 'டங், டம்' என்று தியானித்து வயிற்றில் பூசினால் சுகப்பிரசவம் ஆகும். சிலந்தி கட்டிகள் உடையவும், வீக்கம் வாடவும், வெண்ணையை பூசி ' உம், வங், தம், ஓங்,றீங், என்றோத நசி,பசி, என்றாகிவிடும்.அல்லது 'உம்,வங் தம் ' என்று தியானித்து தேன் தடவி விபூதி உள்ளுக்குள் கொடுக்கவும். கண்புகைச்சல், மாலைக்கண், சூடு, குத்தல், சதைப் படலம் தீர , ஒரு பாத்திரத்தில் சலத்தை விட்டு , அதைக் கையில் வைத்துக் கொண்டு , " லா,லு,லீ என்று தியானித்து , சலத்தை உள்ளுக்குக் கொடுக்கவும். சகலபாபமும் நிவர்த்தியாக,. ஓம், றங், றீம், யநம சிவ, சகல பால் நிவாரணீயாமீ என்றோதி வெப்பெண்ணெயை தலையில் தடவி குளிக்கவும். -நிஜானந்த போதம். இதுமாதிரி நிறயவுண்டு. இது போதும் என எண்ணி இத்துடன் நிறுத்துகிறேன்.! -இணையப்பகிர்வு

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...