I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: சத்தியமான உண்மை

Monday, 26 March 2018

சத்தியமான உண்மை

சூது கவ்வ வருகிறது

இணைய தகவல்களின் மூலம் மிகப்பெரிய இயற்கை விழிப்புணர்வு பெருகி உள்ளது. ஆனால்,வரவர  வாட்ஸ் அப்,முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் மூலிகை,இயற்கை,பாரம்பரியம் என்ற பெயரில் நிறைய பொய்யான தகவல்கள்
வலம் வர ஆரம்பித்து விட்டன.
இதை பலர் போட்டிப்போட்டு பகிர்கிறார்கள். இதனால், உண்மையான இயற்கை,மூலிகை மருத்துவ குறிப்புகளையும் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய அவலநிலை உள்ளது.

இயற்கை வழியில் பிணிப்போக்க நம்மைப் போன்ற இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்கள் சில முறைகளை கூறினால் சிலர் 'நீங்க டாக்டரா?' என்று கேட்கிறார்கள்; ஏனெனில் டாக்டர் சொன்னால் தான் நோய் குணமாகுமாம். அட, அடி முட்டாள்களே.! டாக்டர்கள் தான் நோயை உருவாக்குகிறார்கள். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலமே நோய்களை குணமாக்குகிறது. இந்த அடிப்படையை டாக்டர் சொல்லவே மாட்டார். தேங்காய் - கொழுப்பு,
பழம் - சக்கரை. சூரியகாந்தி எண்ணெய்,அயோடின் உப்பு, பிராய்லர் கோழி,நோய்க்கிருமிகளை உள் செலுத்தும் தடுப்பூசி போன்றவை மிகநல்லது; என்பதே டாக்டர்களின் ஏகோபித்த கருத்து. இது அவர்கள் கற்ற வியாபார கல்வியறிவு.  அனைத்து படித்த டாக்டர்களும் அமெரிக்க மருத்துவ வியாபாரத்தின் இடைத்தரகர்கள் மட்டுமே. அவர்களுக்கு அங்கிருந்து வரும் உத்தரவுகளையே செயல்படுத்துவார்கள். இந்தியாவை பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கை மருத்துவ முறைகள் பெரிய அளவில் விழிப்புணர்வை பெற்று வருவதால். தற்போது படித்த மருத்துவர்களின் மூலம் இந்துப்பு கெட்டது,செக்கு எண்ணெயில் கிருமி உள்ளது,மூலிகைகள் ஆபத்தானது போன்ற தகவல்களை திட்டமிட்டு பரப்பி மக்களிடம் புதிய குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.!

நாம் கூறுவது என்னவென்றால் இந்துப்பு இயற்கைப்பொருள்,செக்கு எண்ணெயும் இயற்கைப்பொருள்,துளசி இலையும் இயற்கைப்பொருள் இதை சாப்பிட்டால் செத்து விடுவேன் என்று கூறும் முட்டாள்களே, மினரல் வாட்டர்,சுத்திகரித்த எண்ணெய்,சுத்திகரித்த உப்பு,இரசாயண மாத்திரையை சாப்பிட்டால் தான் உடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் இயற்கையான உணவுப்பொருளிலோ,மூலிகையிலோ இருப்பது ஒரே விதமான,ஒத்திசைவான,எளிதாய் உடல் கிரகிக்கும் ஆற்றல் மிக்க சக்தி. ஆனால் 'இயற்கையோடு இரசாயணம் சேர்த்த உங்கள் உணவுப்பொருளும் மருந்துகளும் உடலை சிரமப்படுத்தி சிறுநீரக செயலிப்பை ஏற்படுத்தும் கொடிய விசங்கள்; என்பது எங்களுக்கு முழுதாய் தெரியும்'
என்று;கூறும் அளவிற்கு நாம் இயற்கையைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அல்லது  நம்மை மீண்டும் இரசாயண தாசர்களாய் மாற்றுவது உறுதி.!
உயிர் போகும் முன்பாவது உணர்வு பெறுபவர்கள் பாக்கியவான்கள்.!

ஏகப்பிரியன் DYT
(இயற்கை வாழ்வியல் நிபுணர்)

aumherbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...