I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: சிறுநீரகத்தொற்று குணமாகும்

Wednesday, 25 October 2017

சிறுநீரகத்தொற்று குணமாகும்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு இளநீரில் மொத்தம் பத்து கிராம் அளவிற்கு கடுக்காய் பொடியைப்போட்டு கலக்கி குடித்துவிட்டு ஒரு மணி நேரம் உணவு நீர் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் 12 முதல் 24 நாளில் சிறுநீரகத்தொற்று,சிறுநீரகப்புண்,உடல்சூடு,குடல்புண் போன்றவை குணமாகும். தினமும் ஒருவேளை சமைக்காத காய்கறி,பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.!

வெறும் வயிறு என்பது காலை எழுந்து இரண்டு டம்ளர் நீர் அருந்தி காலைகடன் கழித்தபின் இருப்பது.!

aumherbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...