அட_புற்று_நோய்க்கே
நம்மகிட்ட_மருந்திருக்கப்பா
சிற்றாமணக்கு எண்ணெய் 2 லிட்டர்.
வேம்பாடம் பட்டை,கழச்சி வேர்
கண்டங்கத்திரி வேர்,நன்னாரி வேர்,
வேலிப்பருத்தி வேர்,கிரந்தி நாயகம்,
பூதக்கரப்பான் பட்டை,,சுக்கு,திப்பிலி,
மிளகு,கடுக்காய் வகைக்கு 18 கிராம்
எடுத்து தூசு துரும்பு நீக்கி பசும்பால்
விட்டு மசாலா பதத்தில் அரைத்து
உருட்டி எண்ணையில் கலந்து
பழைய இரும்புச்சட்டியில் வைத்து கலக்கி
சிறு தீயாக நீரடங்கும் வரை காய்ச்சி
இறக்கி ஆறியதும் கண்ணாடி பாட்டிலில்
பதனப்படுத்தி கொண்டு
காலை,மாலை
உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பு
7 மில்லி அளவிற்கு எண்ணெயை
குடித்து வர வாய்,நாக்கு,தொண்டையில்
வரும் புற்றுநோய் குணமாகும்.
வாய்க்கிரந்தி,வாய்நாற்றம்,நாக்கு வெடிப்பு,
ஜிக்குவா ரோகம்,6 விதமான உதட்டு வெடிப்பு,
உதட்டு வெள்ளை,11 விதமான நாக்கு கொப்பளம்
உள்நாக்கு வளர்ச்சி,பல் ஈர்க்கட்டி,,ஈர் வீக்கம்,
சீழ்ப்பிடித்த புண்கள் குணமாகும்.
எண்ணெய் தீரும் வரை பயன்படுத்த வேண்டும்.
உணவாக கைக்குத்தல் அரிசிக்கஞ்சி,கேழ்வரகு கூழ்
அவல்,ஆவியில் வேகவைத்த காய்கறிகளை மட்டுமே
சாப்பிட வேண்டும்.உப்பு,புளி,காரம்,அசைவம்
தவிர்ப்பது நலம்.
#ஆதாரம்_நம்நாட்டு_வைத்தியம்
பக்கம் 426
100 இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
#AUM_HERBALS
(M)9629131089
(W)9629368389
வாழ்க வளமுடன்!
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment