I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: கொரானா குணமாக வைத்தியம்

Wednesday, 25 March 2020

கொரானா குணமாக வைத்தியம்

வாதச்சுர குடிநீர்

பெருகாஞ்சூரி
திப்பிலி
சித்திரமூலி வேர்பட்டை
விஷ்ணு கிராந்தி
சங்கம் வேர்பட்டை
சிறுதேக்கு
நிலவேம்பு சமூலம்
சிறுகாஞ்சூரி வேர்
சித்தரத்தை
பேரரத்தை
செவ்வியம்
கோஷ்டம்
வெள்ளருகு சமூலம்
கழச்சி வேர்
கண்டங்கத்திரி சமூலம்
மாவிலங்க பட்டை
சதகுப்பை
பேராமுட்டி

சம அளவாக எடுத்து கசாய பதத்தில்
தட்டி வைத்துக்கொண்டு
ஒரு கையளவு எடுத்து ஒரு லிட்டர்
தண்ணீரில் கொதிக்க வைத்து
அரைலிட்டராக வற்றவைத்து வடிகட்டி
உணவிற்கு பின் 100 மில்லி விதம் ஐந்து
வேளை கொடுத்து வர வாதகாய்ச்சல்
விசகாய்ச்சல்,தொற்று காய்ச்சல்
உடல் உள்ளுறுப்பு செயலிழப்பு கொரோனா போன்ற
வைரஸ் காய்ச்சல்,தொண்டை வலி குணமாகும்.

-திருத்தணிகாச்சலம்
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...