I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: மகிழ்ச்சியாய் இரு

Tuesday, 2 March 2021

மகிழ்ச்சியாய் இரு

குழந்தையின்மைக்கு:-

தே.பொருட்கள்..
ஆலம்விதை - 200 கிராம்
அரசம்விதை – 200 கிராம்
நெருஞ்சில் – 200 கிராம்
சந்தனம் – 200 கிராம்
கோரைக்கிழங்கு – 200 கிராம்
பறங்கிப் பட்டை – 200 கிராம்

ஆகியவற்றை எடுத்து, பசும்பால் விட்டு அவித்து உலர்த்தித் தூள் செய்து கொள்ளவும். இதைப் பாலுடன் கலந்து இரவு உணவுக்குப்பின் உண்டுவர உயிரணுக்கள் விருத்தியாகி, உங்கள் சந்ததியும் விருத்தியாகும்.

உறவின் பொருட்டு உணர்வை எழுப்ப, இத்தூளுடன் சம அளவு ஜாதிக்காய் தூள் சேர்த்துச் சாப்பிட, அளவில்லா இன்பம் சேர்க்கையில் உண்டாகும்.

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...