குழந்தையின்மைக்கு:-
தே.பொருட்கள்..
ஆலம்விதை - 200 கிராம்
அரசம்விதை – 200 கிராம்
நெருஞ்சில் – 200 கிராம்
சந்தனம் – 200 கிராம்
கோரைக்கிழங்கு – 200 கிராம்
பறங்கிப் பட்டை – 200 கிராம்
ஆகியவற்றை எடுத்து, பசும்பால் விட்டு அவித்து உலர்த்தித் தூள் செய்து கொள்ளவும். இதைப் பாலுடன் கலந்து இரவு உணவுக்குப்பின் உண்டுவர உயிரணுக்கள் விருத்தியாகி, உங்கள் சந்ததியும் விருத்தியாகும்.
உறவின் பொருட்டு உணர்வை எழுப்ப, இத்தூளுடன் சம அளவு ஜாதிக்காய் தூள் சேர்த்துச் சாப்பிட, அளவில்லா இன்பம் சேர்க்கையில் உண்டாகும்.
No comments:
Post a Comment