அஜீரணம்குணமாக
சுக்கு,மிளகு,திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு இந்த ஐந்து பொருட்களையும் வாங்கி சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பிட்ட உடன் ஒரு ஐந்து கிராம் அளவு கலவையை எடுத்து வாயில் போட்டு கால் டம்ளர் சுடுநீர் குடித்து வந்தால் அஜீரண வாய்வுத்தொல்லை தீரும்.!
🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🍁
Aum Herbals
Mobile & Whats app
9629368389
No comments:
Post a Comment