I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: நெஞ்சிவலி மருத்துவம்

Thursday, 7 February 2019

நெஞ்சிவலி மருத்துவம்

*நெஞ்சுவலி குணமாக*

1) ஆவாரம்பூ – 50 கிராம்
செம்பருத்திப்பூ - 50 கிராம்
ரோஜாப்பூ - 50 கிராம்
தாமரைப்பூ - 50 கிராம்
வல்லாரை - 25 கிராம்
துளசி - 25 கிராம்
வில்லம் – 25 கிராம்
வெள்ளைமிளகு – 25 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்
மஞ்சள் – 25 கிராம்
   
இவைகளை ஒன்றாக்கி தூள் செய்யவும். இதில் 10 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீர்விட்டு பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.

2) வெந்தாமரைப்பூவுடன் சிறிது இஞ்சி, மஞ்சள் சேர்த்து சசாயம் செய்து சாப்பிட நெஞ்சுவலி குணமாகும்.

3) ஒமம், பெருங்காயம், மஞ்சள் வகைக்கு ஒரு கிராம் எடுத்து, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட நெஞ்சுவலி குணமாகும்.

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...